Search for:

Fertilizers and its types


உரங்களில் எத்தனை வகை? தெரியுமா உங்களுக்கு!

மண்ணின் இயற்பியல் பண்புகளை அதிகரிக்க, அதிக அளவு சேர்க்கப்படும் கரிமத்தை (C) கொண்டுள்ள இயற்கைப் பொருளே கரிம உரம் அல்லது இயற்கை உரம் எனப்படும்.

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!!

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன் எச்சரிக…

கார்ப் பருவ சாகுபடிக்கு கடனுதவி வேண்டி, நெல்லை மாவட்ட விவசாயிகள் வேண்டுகோள்!

விவசாய பணிகள் மற்றும் இடுபொருட்களுக்கான செலவுகளுக்கு விவசாய கடன் (Agri Loan) வழங்கி அரசு உதவ வேண்டும் என்று, விவசாயிகள் வலியுறுத்து கின்றனர்.

வெங்காயத் தோலிலிருந்து கரிம உரம்! தயாரிப்பது எப்படி?

இந்தியா ஒரு விவசாய நாடு. விவசாயத்திற்கு புதிய முறைகளை விவசாயிகள் பின்பற்றுகின்றனர். அதனால் அவர்கள் தொடர்ந்து எருவை சோதிக்கிறார்கள். பொதுவாக நாம் வெங்க…

மானிய விலையில் உரங்களை வாங்கி பயனடையுமாறு: அரசு வேண்டுகோள்

யூரியா உள்பட மானிய உரங்கள் கையிருப்பு தொடர்பாக தமிழக அரசு, தற்போது செய்திக் குறிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது: இதில், தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 2022 ஆம் மாத…

விவசாயிகளுக்கு பூஜ்ஜிய சதவீத வட்டியில் உரம்!

உரங்கள்: பழங்குடியினர் சேவை கூட்டுறவு சங்கம் மற்றும் மாவட்ட சந்தைப்படுத்தல் துறை சார்பில் உள்ள 31 கூட்டுறவு சங்கம் மூலம் கடனாக ஜூன் 15ம் தேதி வரை பூஜ்…

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்! 540 மெட்ரிக் டன் யூரியா உரம் வருகை!!

விவசாயிகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணை உரமிடுவதற்கு தேவையான உரங்களை ஆதார் அட்டையுடன் சென்று விற்பனை முனைய கருவி மூலம் பில் செய்து உரங்களை பெற்றுக…

தமிழகத்தில் உர இருப்பு எவ்வளவு இருக்கிறது? அமைச்சர் அறிக்கை வெளியீடு

பயிர் சாகுபடிக்குத் தேவையான இரசாயன உரங்கள் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் 4,55,568 டன் இருப்பு உள்ளதாக வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.ப…

பசலைக்கீரைக்கு உரம் பயன்படுத்தினால் இவ்வளவு நன்மை இருக்கா?

பசலை கீரை என்பது பொதுவாக படரும் கொடிவகையினை சார்ந்தது. இவை அதன் மருத்துவ பண்புகளுக்காக உணவில் பயன்படுத்தப்படுகிறது.

பிற மாவட்ட விவசாயிகளுக்கு உரம் வழங்கக்கூடாது- ஆட்சியர் உத்தரவு

உரக்கட்டுப்பாட்டு சட்டத்தை மீறி உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீல…

காய்கறி கழுவ எது பெஸ்ட்- பேக்கிங்க் சோடா? வினிகர்?

பழங்கள் மற்றும் காய்கறிகளை சமைப்பதற்கு முன் கழுவுவது அழுக்கு, பாக்டீரியா மற்றும் பூச்சிக்கொல்லிகளை அகற்றுவதற்கான ஒரு முறையாகும். காய்கறிகளை சுத்தம் செ…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.